ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புதுசு

காலண்டரில்
இன்றைய தினம்
கிழிபடுவது என்பது
நேற்றைய் மலர்
உதிர்வதா?
இன்றைய மலர்
மலர்வதா?

கவிதை

http://www.google.com/transliterate/indic/tamil#
கவிதை என்பது என்ன?
எழுதுவதா?
படிப்பதா?
ரசிப்பதா?
உணர்வதா?
இதற்கான பதிலை
எந்தக் கவிதையிடம்
கேட்பது?

மற்றும் ஒரு முயற்சி

வாழ்க வளமுடன்

என் கதை

நமது வாழ்க்கை பற்றிய ஒரு கதை அது தான் இது