செவ்வாய், 13 மார்ச், 2012

புலிக்குட்டி

என் எழுத்துக்கு முன்னோடி பாஸ்கர்.
கரந்தை பாஸ்கர் என்ற பெயரில்
எழுதியவன். மிக நெருக்கம் என்பதால் ‘ன்’.
தற்போது ரிஷிவந்தியா என்ற பெயரில்
எழுதுகிறான்.
அவன் பையன் அரவிந்த் ஒரு குறும்படம்
எடுத்துள்ளார்.

பார்க்க :

mugam short film by B.Aravinth Anuram

http://fantasticfriendsfilms.blogspot.in/2012/03/mugam-shortfilm-by-barvind-anuram.html

பார்த்து உற்சாகப் படுத்துங்க்ளேன்.