tag:blogger.com,1999:blog-5897085204452960534.post1926647613877815933..comments2023-08-12T08:42:32.278-07:00Comments on மதுமிதா: பொருள் வயிற் பிரிவுMadumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5897085204452960534.post-69310048837452096462010-05-12T08:34:13.012-07:002010-05-12T08:34:13.012-07:00உருளும்
கண்ணீர்த் துளிகளை
விரல் நீட்டித்
துடைக்க
ம...உருளும்<br />கண்ணீர்த் துளிகளை<br />விரல் நீட்டித்<br />துடைக்க<br />முடியவில்லை<br />காமிரா<br />வழியாக. <br />ஆஹா.. மனசை என்னவோ செய்தது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-70005693247755217762010-05-10T10:50:07.772-07:002010-05-10T10:50:07.772-07:00நல்லா இருக்கு பாஸ். நிறைய வாசித்து, நிறையவும் எழுத...நல்லா இருக்கு பாஸ். நிறைய வாசித்து, நிறையவும் எழுதுங்கள். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-32636644903119372992010-05-10T06:42:17.111-07:002010-05-10T06:42:17.111-07:00ரெம்ப கவிதையா குறைந்த வரிகள்ல அழகா பிரிவின் துயரத்...ரெம்ப கவிதையா குறைந்த வரிகள்ல அழகா பிரிவின் துயரத்த சொல்லி இருக்கீங்க மது. Marvellous .... ரெம்ப நல்லா இருக்குஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-75163078381542352812010-05-10T04:13:44.215-07:002010-05-10T04:13:44.215-07:00கண்ணீரைத் துடைக்க முடியாத தொலைவு எப்பொழுதுமே தாங்க...கண்ணீரைத் துடைக்க முடியாத தொலைவு எப்பொழுதுமே தாங்கமுடியாததுதான்.உங்கள் கவிதை கைகளில் ஏந்தட்டும் உருளும் துளிகளை.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-76551557209842852612010-05-10T01:13:53.504-07:002010-05-10T01:13:53.504-07:00அன்பை சொல்லும் அழகிய கவிதை அத்தனை இருந்தும் கண்ணீர...அன்பை சொல்லும் அழகிய கவிதை அத்தனை இருந்தும் கண்ணீர் துடைக்கும் கரம் அருகில்லாத குறை...வலி தான் இந்த வாழ்க்கைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-12536060570143363512010-05-09T18:12:22.655-07:002010-05-09T18:12:22.655-07:00கவிதை அழகான சொற்கோர்வை.
அவன் தூரதேசம் போனபடியால்தா...கவிதை அழகான சொற்கோர்வை.<br />அவன் தூரதேசம் போனபடியால்தால் வீடு நிறைய நாகரீகப் பொருட்கள் குவிந்தன.கமெரா உட்பட !<br /><br />(கமெரா - புகைப்படக் கருவி)இங்கு நீங்கள் web cam மைத்தான் குறிப்பிட்டிகிறீர்கள் மது.<br />அதன் தமிழ்ப் பெயர் என்ன ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-35251250976748429782010-05-09T06:11:42.498-07:002010-05-09T06:11:42.498-07:00ஆகா... என்ன வரிகள்!
எல்லாமே முற்றமுழுக்க தமிழில்!
...ஆகா... என்ன வரிகள்!<br />எல்லாமே முற்றமுழுக்க தமிழில்!<br />பாசத்தின் வெளிப்பாடு!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-8323558290465282632010-05-09T01:32:52.602-07:002010-05-09T01:32:52.602-07:00நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-70843817083856694442010-05-08T09:08:30.759-07:002010-05-08T09:08:30.759-07:00முகத்தில் அடிக்கும் உண்மை . செல்வம் எதற்காக ?
உர...முகத்தில் அடிக்கும் உண்மை . செல்வம் எதற்காக ? <br />உரியவர்கள் பக்கம் இல்லாத போது?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com