tag:blogger.com,1999:blog-5897085204452960534.post5044650030850981325..comments2023-08-12T08:42:32.278-07:00Comments on மதுமிதா: அருந்ததிராயும், வாஸந்தியும்Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5897085204452960534.post-90304934909451455412010-07-11T03:47:53.553-07:002010-07-11T03:47:53.553-07:00எழுத்திலும் அரசியல்..எழுத்திலும் அரசியல்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-19930632171413411692010-06-30T03:43:48.254-07:002010-06-30T03:43:48.254-07:00super post... congratssuper post... congratsAhamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-45507002969264878642010-06-28T09:19:27.860-07:002010-06-28T09:19:27.860-07:00அதுத்தது ஊராவது பதிவு ,,, வாழ்த்துக்கள்அதுத்தது ஊராவது பதிவு ,,, வாழ்த்துக்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-58494110990271140452010-06-28T03:48:55.360-07:002010-06-28T03:48:55.360-07:00:))
:((
இனி என்ன எழுத ???:))<br />:((<br />இனி என்ன எழுத ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-64174842291069959392010-06-28T01:53:58.820-07:002010-06-28T01:53:58.820-07:00அருந்ததிராயின் பங்கு எழுதுவதையும் தாண்டியது.நான் வ...அருந்ததிராயின் பங்கு எழுதுவதையும் தாண்டியது.நான் வாசிப்பதை நிறுத்தி வெகுநாட்களாகிவிட்டன.எழுத்து குறித்த அரசியல் இப்போதெல்லாம் பிரபலமாக இருப்பதாய்த் தெரிகிறது.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-30272748359292535682010-06-27T05:53:40.219-07:002010-06-27T05:53:40.219-07:00டைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..
எழுத்தாளரின் ஒரே...டைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..<br />எழுத்தாளரின் ஒரே தகுதி<br />எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா? //<br /><br />இதில், <br /><br />வெறுமனே .....எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா? என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.<br /><br />அதுதான் சரியா இருக்கும்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-42373035813562230062010-06-27T01:52:05.550-07:002010-06-27T01:52:05.550-07:00:)):))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-59711678687050116512010-06-26T22:40:05.145-07:002010-06-26T22:40:05.145-07:00நிச்சயம். ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத...நிச்சயம். ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை யாரும் தண்டிக்கப்படக்கூடாது. மேலும் ஒரு சந்தேகம், ஒரு புத்தகம் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முன் அது பல்வேறு கலந்தாய்வுக்கும் பரிசீலணைக்கும் போய் வரும் அல்லவா? பின் எப்படி இது போலும் ...?<br />தவிரவும் சில பிரபலங்கள் தாங்களின் வார்த்தைகளின் வீரியம் தெரியாமல் பிறரை காயப்படுத்திவிடுகிறார்கள். வருத்தத்திற்குரியது.கயல்https://www.blogger.com/profile/07724618048374984907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-74783479539761327522010-06-26T19:56:08.161-07:002010-06-26T19:56:08.161-07:00மதுமிதா...
மாணவனாக இருந்து படித்த காலத்தோடு ஆ...மதுமிதா...<br /><br /> மாணவனாக இருந்து படித்த காலத்தோடு ஆங்கில நாவல்களின் பரிச்சயம விட்டுப்போயிற்று. ஆனால் மொழிபெயர்ப்பில் வரும் நாவல்களை வாசித்து வருகிறேன். ஒரே சிந்தனையிலான பொருண்மை அமைவது வெகு இயல்பானது. வாஸந்தி குறிப்பிடுவதுபோன்ற குற்றச்சாட்டிற்கு உன்னுடைய பதில் வெகு நியாயமானதுதான். இதைத் தாண்டி எழுத்தாளர்கள் உலவுவதற்கும் எழுதுவதற்குமான வெளிகள் இருக்கின்றன. குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுவது என்பார்கள்..இவர்கள் இன்னும் குதிரையைக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தம். வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-62208929319576784412010-06-26T19:34:56.033-07:002010-06-26T19:34:56.033-07:00நெத்தியடி
நான் to kill a mocking bird உம் படித்து...நெத்தியடி<br /><br />நான் to kill a mocking bird உம் படித்து இருக்கிறேன் .god of small things உம் படித்து இருக்கிறேன் .<br />என்னவோ எதோ சொல்றாங்கப்பா ....பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com