tag:blogger.com,1999:blog-5897085204452960534.post5335505651367885342..comments2023-08-12T08:42:32.278-07:00Comments on மதுமிதா: பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்Madumithahttp://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5897085204452960534.post-8809408280252301832010-10-04T08:37:52.571-07:002010-10-04T08:37:52.571-07:00ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத...ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும், <br />மறு கால் பத்தொன்பதாம்<br />நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.profit500https://www.blogger.com/profile/07963185217040161857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-78423417847710607162010-09-20T13:13:01.859-07:002010-09-20T13:13:01.859-07:00எழுத எத்தனையோ இருக்குங்க. ஆனா யாரோ யார் மேலயோ தன் ...எழுத எத்தனையோ இருக்குங்க. ஆனா யாரோ யார் மேலயோ தன் ஆதிக்கத்த செலுத்த முனையுறப்பொ தான் பிரச்சனை தலை தூக்குது. நான் மேதாவிங்கிற அந்த மனோவியாதியை கொஞ்சம் சரிபண்ணினா ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ இருக்காதுங்க! நானும் மாதவ் ஜீ யை வழிமொழிகிறேன், ஆண்பெண் என்கிற பாகுபாடில்லாமல் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரான எதிர்ப்பு தேவையென்பதால்...கயல்https://www.blogger.com/profile/07724618048374984907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-39074413070882973052010-09-17T05:54:50.543-07:002010-09-17T05:54:50.543-07:00சுந்தர்ஜி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். ஆனாலும் ...சுந்தர்ஜி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். ஆனாலும் இதையும் தாண்டி பல நல்ல பதிவர்கள் இருப்பது மனசுக்கு ஆறுதலான விஷயம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-72611249462301130112010-09-15T03:10:57.648-07:002010-09-15T03:10:57.648-07:00பேசப்பட வேண்டிய விஷயம் இது மதுமிதா.
நான் கவனித்த...பேசப்பட வேண்டிய விஷயம் இது மதுமிதா. <br /><br />நான் கவனித்திருக்கிறேன்.<br /><br />சில பதிவுகளில் இடுகைக்குக் கொடுக்கப்படும் பின்னூட்டங்கள் இதை நிரூபிக்கின்றன.<br /><br />இதை விடவும் வேடிக்கை பல ஆண்களே தங்கள் வயதைத் தெரிவிப்பதில்லை.<br /><br />என்ன பேசுகிறோம்-எழுதுகிறோம் என்பதில் பொறுப்பு இருப்பதில்லை. பல தளங்களுக்கு என்னால் போய் நிம்மதியாகத் திரும்ப முடிவதில்லை என்பதால் அந்தத் தளங்களுக்குச் செல்வதையே தவிர்க்கிறேன்.<br /><br />நிறைய எழுதுபவர்களுக்கும் இந்த முதிர்ச்சி இல்லாது இருக்கக் காரணம் வாழ்க்கை குறித்த முதிர்ச்சியின்மைதான்.<br /><br />ஆண்/பெண் என்ற பால் பாகுபாடு எழுத்தில் வருகிறது என்பது வேதனைக்குரியது.<br /><br />பல தளங்கள் சட்டாம்பிள்ளை போல் எடுத்ததெற்கெல்லாம் உடனடியாகப் பொங்கியெழுவதும் வேடிக்கைதான்.<br /><br />இன்னும் ஜாதிய உணர்வு-நிற பேதம் எல்லாமும் இருப்பதையும் பார்க்க முடிகிறது.<br /><br />நீங்கள் சொன்னதுபோல் எந்த நாட்களில் நாம் உலவுகிறோம் என்ற சந்தேகம் அடிக்கடி வருவது தவிக்கமுடியாது போகிறது.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-2841793389369028912010-09-14T13:18:21.693-07:002010-09-14T13:18:21.693-07:00சாரிங்க நான் உங்கள் பகிர்வுக்கு புதிது உங்களுக்கு ...சாரிங்க நான் உங்கள் பகிர்வுக்கு புதிது உங்களுக்கு மட்டுமல்ல பதிவுலகிற்கே புதியவன் <br /> பதிவுலகிலும் ஆணாதிக்கம் எனும்<br />சொல் கேட்கும் போது.........தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-17709901363077619072010-09-13T09:58:10.245-07:002010-09-13T09:58:10.245-07:00பெருமூச்சு மட்டுமே மிஞ்சி நிற்கிறது.ஒன்றுமே சொல்ல ...பெருமூச்சு மட்டுமே மிஞ்சி நிற்கிறது.ஒன்றுமே சொல்ல விருப்பமில்லை மது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5897085204452960534.post-19642133724579114792010-09-12T22:48:03.571-07:002010-09-12T22:48:03.571-07:00ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத...ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும், <br />மறு கால் பத்தொன்பதாம்<br />நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.<br />பெண்கள் நினத்தால் ஆண்களை விட<br />நிறைய விஷயங்களை எழுத முடியும். <br />எழுத மறுக்கிறார்கள் என்பதற்கான<br />காரணம் இப்போது புரிகிறது. ஆணாதிக்க<br />முட்பாதையைக் கடக்க வேண்டிய சூழல் இங்கு<br />நிலவுகிறது. எல்லா ஆண்களும் தங்களின்<br />சிந்தனை செல்லும் தடத்தை மாற்றிக் கொண்டால்<br />பெண்களின் பங்களிப்பு நமக்கு நிறைய கிடைக்கும்.<br />அருமை.....அருமையாகச் சொன்னீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவதால், பயம் ஏற்படுகிறதோ என்னவோ........பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com