வெள்ளி, 26 நவம்பர், 2010

செவிக்குணவு



பீகாரில்
காங்கிரஸ்
காலி.
எடியூரப்பா
ஆட்டம்.
ரோசைய்யா
வீட்டுக்கு.
ராசாவுக்குப்
பின்னாடி
ராணியா?
உணவு
இடைவேளையில்
மென்று
கொண்டிருக்கிறார்கள்
தேசத்தின்
ஆரோக்கியத்தை.

3 கருத்துகள்:

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

பின் கழிவாய் நாளைய எதிர்காலம்?

rvelkannan சொன்னது…

நானும் அசை போடுகிறேன் ..

ரிஷபன் சொன்னது…

அடுத்த மேட்டர் வர வரைக்கும் தான்.. இதெல்லாம். அசை போடறது மாறாது.. நம்ம கிட்ட எங்கியோ ஒரு தப்பு இருக்கு.